பிணையில் விடுதலையான ஜோசப் ஸ்டாலின் உட்பட 16 பேர் தனிமைப்படுத்தல்!

download 2 13
download 2 13

தனிமைப்படுத்தல் விதிகளை மீறி, நாடாளுமன்ற சுற்றுவட்டத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்ட இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதான செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்ட 16 பேர் தனிமைப்படுத்தல் முகாம்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.