சிறியளவிலான வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் – நீர்பாசன திணைக்களம்

images 8
images 8

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக களனி, களுகங்கை மற்றும் நில்வள கங்கை என்பனவற்றின் நீர் மட்டம் உயர்வடைந்துள்ளது.

இதனால் மேற்குறிப்பிட்ட நதிகளை அண்டிய பகுதிகளிலுள்ள தாழ்வான பிரதேசங்களில் சிறியளவான வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளதென நீர்பாசன திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.