இரண்டாம் கட்டத்துக்கான முதல் டோஸ் தடுப்பூசியை யாழ்ப்பாண மாவட்டத்தில் 50,682 பேர் இதுவரை பெற்றுக்கொண்டனர்.
கடந்த திங்கட்கிழமை முதல் யாழ்ப்பாண மாவட்டம் முழுவதும் தடுப்பூசி வழங்கும் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் கீழ் 50,682 பேர் தடுப்பூசி பெற்றுக்கொண்டனர்.
1,825 பேர் இன்றைய தினமும் கொரோனாவுக்கான சினோபாம் தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.