டெல்டா திரிபுடன் மேலும் இருவர் அடையாளம்!

202105160039341680 6 killed for corona SECVPF
202105160039341680 6 killed for corona SECVPF

டெல்டா திரிபினால் பாதிக்கப்பட்ட மேலும் இரண்டு பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவர்களில் ஒருவர் தொம்பே பிரதேச செயலக அதிகாரப்பிரிவுக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த கடற்படை அதிகாரி என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்றைய நபர் கொழும்பு பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட மரபணு பரிசோதனையின்போது, டெல்டா தொற்றுடையவராக அடையாளம் காணப்பட்டதாக சுகாதார மேம்பாட்டுப் பணியகம் தெரிவித்துள்ளது.