புகையிரத சேவைகள் மீண்டும் ஆரம்பம்

train
train

மாகாணங்களுக்கு இடையிலான புகையிரத பொது போக்குவரத்து சேவை சுமார் இரண்டு மாத காலத்திற்கு பிறகு இன்று முதல் வழமைக்கு திரும்புகின்றன.

இதற்கமைய 7 புகையிரதங்கள் காலை மற்றும் மாலை அலுவலக புகையிரத போக்குவரத்து சேவையில் ஈடுப்படும்.

சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்களை பயணிகள் கடுமையான முறையில் பின்பற்ற வேண்டும் என புகையிரத நிலைய அதிபர் சங்கத்தின் பொதுச்செயலாளர் கசுன் சாமர தெரிவித்தார்.