15 புகையிரத சேவைகள் இரத்து

1611802574 train 2
1611802574 train 2

இன்று காலை இயக்க திட்டமிடப்பட்ட 15 புகையிரதங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக இலங்கை புகையிரத  திணைக்களம் அறிவித்துள்ளது.

தெமட்ட‎கொடை புகையிரத நிலையத்தில் கொவிட்-19 பரவல் அச்சம் காரணமாக இவ்வாறு புகையிரத சேவைகள் இரத்து செய்யப்பட்டதாக திணைக்களத்தின் பொது கண்காணிப்பாளர் தம்மிக ஜெயசுந்தர தெரிவித்தார்.