வடக்கு,கிழக்கில் 305,418 பேர் ஒரு தடைவையேனும் கொரோனாத் தடுப்பூசிகளை பெற்றுள்ளனர்.
வடக்கு கிழக்கு மாகாணங்களில் நேற்று வரை தடுப்பூசி போட்டவர்களின் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
அதேவேளை இவற்றில் வடக்கு கிழக்கில் 130,186 பொதுமக்கள் இரண்டு கட்டத்துக்கான டோஸையும் பெற்றுள்ளனரென தரவுகள் தெரிவிக்கின்றன.