பி.சி.ஆர். பரிசோதனைகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ள நிலையில் கொரோனா பரவுவதற்கான ஆபத்து இன்னும் நீங்க வில்லை என இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளே தெரிவித்தார்.
கொரோனா நோய்த்தொற்றுகளை அடையாளம் காண்பதற்காக மேற்கொள்ளும் பி.சி.ஆர். பரிசோதனைகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார்.