நாளொன்றில் முதல் தடவையாக 5000க்கும் மேற்பட்டோர் குணமடைந்தனர்

samayam tamil 1
samayam tamil 1

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 5,172 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது.

இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 261,848 ஆக அதிகரித்துள்ளது.