நேற்று வாகன விபத்துக்களால் 7 பேர் பலி!

Accident 1 850x460 acf cropped
Accident 1 850x460 acf cropped

நாட்டில் வாகன விபத்துக்கள் அதிகரித்துள்ளதாக காவல்துறை ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

அத்துடன், நேற்றைய நாளில் வாகன விபத்துக்களினால் 7 பேர் மரணித்தனர்.

அதில் உந்துருளிகளில் பயணித்த 3 பேரும் உள்ளடங்குவதாக காவல்துறை பேச்சாளர் தெரிவித்தார்.