மட்டக்களப்பு காத்தான்குடியில் 6 இலட்சம் ரூபா பெறுமதியான ஜஸ்போதைப் பொருளுடன் ஒருவரை இன்று கைது செய்துள்ளனர்
இதில் கைது செய்யப்பட்டவர் 49 வயதுடையவர் என ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது
இதில் கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.