கொவிட் தொற்றுக்கான இரு தடுப்பூசிகளையும் செலுத்திக் கொண்டோருக்கும் டெல்டா பாதிப்பை ஏற்படுத்தலாம் என வைத்திய நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
குறிப்பாக சில நாடுகளில் தற்போது தனிமைப்படுத்தல் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்ளும் இந்த சந்தர்ப்பத்தில் இது ஒரு சவாலாக அமையும்.
இருப்பினும், உலகெங்கிலும் உள்ள பெரும்பான்மையான மக்களுக்கு இன்னும் தடுப்பூசிகள் செலுத்தப்படவில்லை என தொற்றுநோயியல் நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.