கொவிட் தொற்றால் மேலும் 56 பேர் மரணம்!

corona
corona

நாட்டில் நேற்று (29)  கொவிட் தொற்றால் 56 பேர் மரணித்துள்ளதாக இன்றைய தினம் அறிக்கையிடப்பட்டுள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விபரம் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய நாட்டில் இதுவரையில் பதிவாகியுள்ள கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 4, 380 ஆக அதிகரித்துள்ளது.

உயிரிழந்தவர்களில் 38 ஆண்களும், 18 பெண்களும் அடங்குவதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

May be an image of text that says 'රජයේ ප‍රවෘත්ති දෙපාර්තමේන්තුව Department Goverment Information 2021.07.30 பிரதம் ஆசிரியர் செய்தி ஆசிரியர் பணிப்பாளர் (செய்தி) செய்தி முகாமையாளர் அறிவித்தல் இலக்கம் 754/2021 வெளியிடப்பட்ட நேரம் 19:00 2021.07.30ம் திகதி அறிக்கையிட ப்பட்ட கொவிட் மரணங்களின் எண்ணிக்கை இன்று 2021.07.30ம் திகதி அறிக்கையிடப்பட்டதும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அவர்களால் நேற்று உறுதிப்படுத்தப்பட்ட துமான கொவிட் 19 தொற்று மரணங்களின் எண்ணிக்கை பின்வருமாறு. வயதெல்லை 30 வய துக்கு கீழ் ஆண்கள் பெண்கள் 00 இடையில் 00 மொத்தம் 60 வயது மற்றும் அதற்கு மேல் 12 00 மொத்தம் 03 26 15 15 38 41 18 56 Dimuv ad w மொஹான் சமரநாயக்க அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் අීලංකාව. (+9411)2515759 www.news.lk'