படல்கும்புர – பரவியன் எல்ல பகுதியில் நீராட சென்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த சகோதரன், சகோதரி நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
காவல்துறை ஊடக பேச்சாளர் பிரதி காவல்துறை மா அஜித் ரோஹண இதனை தெரிவித்துள்ளார்.
படல்கும்புர – பரவியன் எல்ல பகுதியில் நீராட சென்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த சகோதரன், சகோதரி நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
காவல்துறை ஊடக பேச்சாளர் பிரதி காவல்துறை மா அஜித் ரோஹண இதனை தெரிவித்துள்ளார்.