மல்லாவியில் புகைப்பட கலைஞர் ஒருவர் உயிரிழப்பு!

DEATH MALLAVI
DEATH MALLAVI

முல்லைத்தீவு மல்லாவி பாலிநகர் பகுதியினை சேர்ந்த  புகைப்பட கலைஞரான  இளம் குடும்பஸ்தர் ஒருவர் வீட்டில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்

34 அகவையுடைய சண்முகரட்ணம் வினோதன் என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்

இவரது உயிரிழப்பு தொடர்பில் சம்பவ  இடத்துக்கு சென்ற மல்லாவி காவற்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.