இலங்கை காவல்துறை சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான நேர்முக தேர்வு வவுனியா நகரசபை மைதானத்தில் இன்று (09) காலை இடம்பெற்றிருந்தது.
குறித்த நேர்முக தேர்வில் வடமாகணத்தை சேர்ந்த ஆண், பெண் இருபாலாரும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் காவல்துறை உயர் அதிகாரிகள், வடமாகணத்தை சேர்ந்த ஆண், பெண் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.