பி.சி.ஆர் பரிசோதனைக்கு அதிகபட்சமாக 6,500 ரூபாவும் அன்டிஜன் பரிசோதனைக்கு அதிகபட்சமாக 2,000 ரூபாவும் அறவிடுவதற்கான வர்த்தமானி அறிவிப்பு நாளை வௌியிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தனியார் வைத்திய நிறுவனங்களினால் மேற்கொள்ளப்படும் பி.சி.ஆர். பரிசோதனைகளுக்கு அரசாங்கம் அதிகபட்ச விலையை நிர்ணயித்துள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.