நாட்டில் இதுவரையில் டெல்டா கொவிட் திரிபால் பாதிக்கப்பட்ட 201 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழக தொற்று நோய் பிரிவினால் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் டெல்டா கொவிட் திரிபால் பாதிக்கப்பட்ட மேலும் பலர் சமூகத்தில் இருக்கக்கூடும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.