மட்டக்களப்பில் காவல்துறையினர் விசேட சுற்றிவளைப்பு

IMG 5357
IMG 5357

மட்டக்களப்பில் காவல்துறையினர் இன்று (21) சுற்றிவளைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகின்றனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் அனைத்துவர்த்தக நிலையங்களும் பூட்டப்பட்டு வீதிகள் வெறிச்சோடி காணப்படுவதுடன் கல்லடிபாலம், ஊறணி சந்தி, புதூர் சந்தி போன்ற பகுதிகளில் காவல்துறையினர் வீதிச்சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.