மட்டக்களப்பில் காவல்துறையினர் இன்று (21) சுற்றிவளைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகின்றனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் அனைத்துவர்த்தக நிலையங்களும் பூட்டப்பட்டு வீதிகள் வெறிச்சோடி காணப்படுவதுடன் கல்லடிபாலம், ஊறணி சந்தி, புதூர் சந்தி போன்ற பகுதிகளில் காவல்துறையினர் வீதிச்சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.