நாட்டில் மேலும் 3,390 பேருக்கு கொரோனா!

202108250556043045 A US intelligence report on how the Corona appeared will be SECVPF
202108250556043045 A US intelligence report on how the Corona appeared will be SECVPF

கொரோனா தொற்று உறுதியான மேலும் 3390 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவு இன்று (25) வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளது.

இதற்கமைய, நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்ட கொவிட் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 406,675 ஆக அதிகரித்துள்ளது.