நாட்டில் நேற்றைய தினம் 2,842 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளது.
அவர்களில் 2,832 பேர் புத்தாண்டு கொத்தணியில் பதிவாகியதுடன், 10 பேர் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்களாவர்.
இதற்கமைய இதுவரை நாட்டில் கொவிட்-19 தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 480,478 ஆக அதிகரித்துள்ளது.