கிளிநொச்சி கிருஸ்ணர் ஆலயத்தில் கொடிய நோயிலிருந்து விடுபட மாபெரும் யாக சாந்தி பூசை!

mqdefault
mqdefault

கிளிநொச்சி கிருஸ்ணர் ஆலத்தில் கொடிய நோயிலிருந்து விடுபட மாபெரும் யாக சாந்தி பூசை நடைபெற்றது.

கிளிநொச்சியில் அமைந்துள்ள அருள்மிகு கிருஸ்ணர் ஆலயத்தில் நாட்டில் உள்ள கொடிய நோயிலிருந்து நாடும், நாட்டு மக்களும் விடுட்ட மாபெரும் யாக சாந்தி பூசை இடம்பெற்றது.

இன்று காலை 9 மணி தொடக்கம் 11 மணிவரை குறித்த யாக பூசை உரிய சுகாதார முறைப்படி நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.