அஜித் நிவாட் கப்ரால் நியமனக் கடிதத்தை பெற்றுக்கொண்டார்

01 1
01 1

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள அஜித் நிவாட் கப்ரால் இன்று தனது நியமன கடிதத்தை ஜனாதிபதியிடமிருந்து பெற்றுக் கொண்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இன்று மாலை அவர் தமது கடமைகளை பொறுப்பேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது