தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பணியாற்றிய நிலையில் தலைமறைவான பணியாளர் கைது

kaithu
kaithu

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பணியாற்றிய நிலையில் 1,418,500 ரூபாவுடன் தலைமறைவான நபரை பாணந்துறை குற்ற விசாரணைப் பிரிவினர் இன்று கைது செய்துள்ளனர்.

சுமார் 6 நாட்களுக்கு பின்னர் கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து 384,000 ரூபா பணம் கைப்பற்றப்பட்டுள்ளது.