கொரோனா தடுப்பூசி வழங்கும் செயற்றிட்டத்தின் கீழ் இன்றும் (20) பல இடங்களில் தடுப்பூசிகள் வழங்கப்படுகின்றன.
இதேவேளை, இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன, ஸ்புட்னிக் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் கண்டி மாவட்டத்தில் இன்று முதல் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.