தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 344 பேர் கைது

isolation isolated curfew 1 scaled 1
isolation isolated curfew 1 scaled 1

இலங்கையில் தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் மேலும் 344 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்

இதற்கமைவாக தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் இதுவரை கைதுசெய்யப்பட்டோரின் எண்ணிக்கை 78 ஆயிரத்து 597 ஆக அதிகரித்துள்ளது.