குளவி கொட்டுக்கு இலக்கான 14 பேர் வைத்தியசாலையில் அனுமதி

families are restricted from visiting hospitalized loved ones what does this mean for at home care LEAD
families are restricted from visiting hospitalized loved ones what does this mean for at home care LEAD

ஹப்புத்தளை – தொட்டலாகலை பகுதியில் குளவி கொட்டுக்கு இலக்கான 14 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று காலை குறித்த தோட்டத் தொழிலாளர்கள் கொழுந்து பறித்துக்கொண்டிருந்த போதே இவ்வாறு குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.

இதனையடுத்து காயமடைந்த 12 தொழிலாளர்களும் ஹப்புத்தளை வைத்தியசாலையிலும், 2 பேர் தியத்தலாவை ஆதார வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.