வவுனியா வடக்கில் தடுப்பூசி அட்டைகள் பரிசீலனை

IMG 20210929 WA0002
IMG 20210929 WA0002


வவுனியா நெடுங்கேணி பகுதியில் இன்றையதினம் தடுப்பூசி அட்டைகள் பரிசோதிக்கப்பட்டு தடுப்பூசி பெற்றுக்கொள்ளாதவர்களுக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வவுனியா வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி வி.திலீபன் தலைமையில் , வவுனியா சுகாதார வைத்திய பணிமனையினர் இணைந்து நெடுங்கேணி நகரில் மக்களின் தடுப்பூசி செலுத்திய அட்டைகளை பரிசோதனை செய்துள்ளார்கள்.