update; மின்தடை மீண்டும் வழமைக்குத் திரும்பியது

light
light

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் ஏற்பட்ட மின் தடை மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தென் மாகாணம் முழுவதிலும் மேல் மாகாணத்தின் சில பகுதிகளிலும் இவ்வாறு மின் தடை ஏற்பட்டிருந்தது.

பன்னிப்பிட்டிய, ரத்மலானை, ஹொரணை, தெஹிவளை, மத்துகம ஆகிய பகுதிகளிலேயே இவ்வாறு மின் தடை ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது