இராணுவ தினத்தையொட்டி படையினரால் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு குருதி வழங்கி வைக்கப்பட்டது.
இரணைமடுவில் அமைந்துள்ள இராணுவ வைத்தியசாலையில் குருதி வழங்கும் நிகழ்வு இன்று காலை 9 மணிக்கு ஆரம்பமானது.
இராணுவ தினமான இன்று கிளிநொச்சி வைத்தியசாலைக்கு 100 படையினர் குருதிக் கொடை வழங்கியமை குறிப்பிடத்தக்கதாகும்