யாழ்ப்பாணத்தில் ஆண் குழந்தையொன்று உயிரிழப்பு!

45380
45380

யாழ்ப்பாணத்தில் மேசையின் விளிம்பில் வைக்கப்பட்டிருந்த சுடுநீர் தவறுதலாக கொட்டியதில் உடல் முழுவதும் எரிகாயங்களுக்குள்ளான ஆண்குழந்தையொன்று உயிரிழந்துள்ளது.

நல்லினக்கபுரம் கீரிமலை பகுதியைச் சேர்ந்த கஜீபன் சகாஸ் என்ற ஒரு வயது நிரம்பிய ஆண் குழந்தையே இவ்வாறு உயிரிழந்த.

குறித்த குழந்தை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளது.