பெரும்போகத்திற்கான உரத்தை விநியோகிப்பதற்கான நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் உற்பத்தி செய்யப்பட்ட திரவ சேதன பசளையே தற்போது விநியோகிக்கப்படுவதாக கமநல சேவைகள் ஆணையாளர் நாயகம் அபேரத்ன கூறினார்.
உள்நாட்டு உற்பத்தியாளர்களிடமிருந்து இந்த பசளை கொள்வனவு செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.