புதிய களனி பாலத்தின் நிர்மாணப்பணிகள் காரணமாக, பேஸ்லைன் மற்றும் துறைமுக நுழைவு வீதிகளில் ஏற்படும் வாகன நெரிசலை கட்டுப்படுத்துவதற்காகக் காவல்துறையினர் மாற்று வீதிகளை அறிவித்துள்ளனர்.
அதற்கமைய, பின்வரும் வீதிகளை பயன்படுத்தி, போக்குவரத்து நெரிசலை குறைத்துக்கொள்ளுமாறு பொதுமக்கள் மற்றும் சாரதிகளிடம் காவல்துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.