கிளிநொச்சியில் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

IMG 3276
IMG 3276

தேசிய தொழிற்பயிற்சி அதிகார சபையின் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை கிளிநொச்சி கூட்டுறவு மண்டபத்தில் நடைபெற்றது.

இன்று காலை 10 மணியளவில் ஆரம்பமான இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா, அரசாங்க அதிபர் சத்தியசீலன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.