பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களின் அழைப்பின் பேரில் இன்று நடைபெற்ற கஜபா படையணியின் 38 வது ஆண்டு பூர்த்தி விழா நிகழ்வில் இந்திய இராணுவ தளபதி ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவனே பீவீஎஸ்எம், ஏவீஎஸ்எம், எஸ்எம், விஎஸ்எம், ஏடிசி, மற்றும் அவரது பாரியாருடன் கலந்துகொண்டார்.
இதன்போது இந்திய இராணுவ தளபதிக்கு சிறப்பு அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.