தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறிய குற்றச் சாட்டிலேயே கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 67 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஒக்டோபர் 30 ஆம் திகதி முதல் இதுவரை 80,929பேர் கைது செய்யப் பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.