வவுனியாவில் மாணவர்களுக்கான தடுப்பூசி வழங்கும் செயற்றிட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. கல்வி அமைச்சின் செயலாளர் ஏற்பாட்டுகளை பார்வையிட்டார்.
மாணவர்களுக்கான தடுப்பூசி வழங்கும் செயற்றிட்டம் இன்று வவுனியாவிலும் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
வவுனியா தமிழ் மத்திய மாகாவித்தியாலயத்தில் காலை 9.30 மணியளவில் ஆரம்பிக்கப்பட்ட குறித்த செயற்றிட்டத்தின் ஒழுங்குகளை காலை 9 மணியளவில் வட மகாண கல்வி அமைச்சின் செயலாளர் நேரடியாக வந்து பார்வையிட்டிருந்தார்.