வவுனியாவிலிருந்து ஏனைய மாகாணங்களுக்கு பேருந்து சேவை

bus
bus

வவுனியாவில் இருந்து வெளி மாகாணங்களிற்கான பேருந்து சேவைகள் நாளை (25) காலை முதல் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் மற்றும் அத்திய அவசிய தொழில் புரிவோரின் வசதி கருதி குறித்த பேருந்து சேவைகள் வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் இருந்து ஆரம்பிக்கப்படவுள்ளது.

அந்தவகையில் காலை 05.45 மணிக்கு இ.போ.ச வவுனியா சாலையின் பேருந்து வவுனியாவிலிருந்து கண்டி நோக்கி புறப்படவுள்ளதுடன், காலை 06.30 மணிக்கு வவுனியாவிலிருந்து திருகோணமலை நோக்கி புறப்படவுள்ளது.

காலை 07.30 மணிக்கு வவுனியாவிலிருந்து அக்கரைப்பற்று நோக்கியும், காலை 07.00 மணிக்கு கொழும்பு நோக்கியும் பேருந்துகள் புறப்படவுள்ளது.

குறித்த பேருந்துகளில் பயணிப்போர் அத்தியவசிய சேவைக்குரிய அடையாள அட்டையினை காண்பித்து பயணிக்க முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்