கொரோனா அச்சம் காரணமாக மூடப்பட்ட பாடசாலைகள் நீண்ட காலத்திற்கு பின்னர் ஆரம்ப பிரிவு மாத்திரம் இன்று ஆரம்பமாகின.
![IMG 0164bee8aa992c2b14af93f5fcb7a722 V](https://thamilkural.net/wp-content/uploads/2021/10/IMG-0164bee8aa992c2b14af93f5fcb7a722-V.jpg)
பாடசாலைகளுக்கு கணிசமான மாணவர்கள் வருகை தந்திருந்ததுடன் அதிகளவான மாணவர்களை கொண்ட பாடசாலைகளில் இரு பிரிவுகளாக மாணவர்களை பாடசாலைக்கு வருமாறு அறிவுறுத்தலும் வழங்கப்பட்டிருந்தது.
![IMG 20211025 070729](https://thamilkural.net/wp-content/uploads/2021/10/IMG_20211025_070729-1024x576.jpg)
சில மாணவர்கள் சீருடை அணியாமல் சாதாரண சீருடையுடனும் பாடசாலைக்கு வருகை தந்திருந்ததை அவதானிக்க முடிந்ததுடன் பாடசாலை வாயிலில் உடல் வெப்பம் பரிசோதிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
![DSC01448](https://thamilkural.net/wp-content/uploads/2021/10/DSC01448-1024x577.jpg)
![IMG f6abf0d8c4a395ece4f8845dce63448a V](https://thamilkural.net/wp-content/uploads/2021/10/IMG-f6abf0d8c4a395ece4f8845dce63448a-V.jpg)