முல்லைதீவு-நாயாறு கடற்பகுதியில் 6 வயது சிறுமி சடலமாக மீட்பு

Capture 4
Capture 4

முல்லைதீவ-நாயாறு கடற்பகுதியில் நீராட சென்று காணாமல் போன 16 வயது சிறுமி சடலமாக மீட்க்கப்பட்டுள்ளார்.

குறித்த சடலம் இன்று மீட்க்கப்பட்டதாக காவல் துறை தெரிவித்துள்ளது.

கடந்த இரண்டு தினங்களுக்னகு முன் குறித்த பெண்ணும் அவரது தந்தையும் நீராட சென்ற வேளையில் காணாமல் போயிருந்தமை குறிப்பிடத்தக்கத.

தந்தையின் சடலம் அதே நாளில் மீட்க்கப்பட்டிருந்த நிலையில், கெண்ணின் உடல் இனறைய தினம் மீட்க்கப்பட்டமை குறிப்பிட்டுக்காட்டக்கூடிய விடயமாகும்.