கிளாஸ்கோவில் நடைபெறும் கோப்-26 காலநிலை உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, நேபாள பிரதமர் ஷேர் பகதூர் டியூபா உள்ளிட்ட பல உலகத் தலைவர்களை நேற்று சந்தித்து கலந்துரையாடினார்.
பிரதமர் மோடி டுவீட் செய்த தொடர்ச்சியான புகைப்படங்களில், அவர் அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன், ஜேர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்க்கல், பிரிட்டன் பிரதமர் ஸ்கொட் மோரிசன் மற்றும் பிற தலைவர்களை சந்தித்துள்ளதை வெளிக்காட்டுகின்றது.