நுகேகொட, நாவல வீதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று மோட்டார் வாகனம் ஒன்றுடன் மோதி விபத்துக்கு உள்ளானதில் சிறுவர்கள் இருவர் உட்பட மூவர் காயமடைந்துள்ளனர்.
குறித்த விபத்து அருகில் பொருத்தப்பட்டிருந்த சிசிரிவி கெமராவில் பதிவாகி இருந்தது.
விபத்தில் 1 வயது மற்றும் 5 வயது சிறுவர்கள் உட்பட மூவர் காயமடைந்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மோட்டார் வாகன ஓட்டுனர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.