ஆசிரியர் – அதிபர் சம்பளப் பிரச்சினை போராட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில், பெற்றோர்கள் இன்று (03) போராட்டத்தில் ஈடுபட உள்ளாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.
நாடளாவிய ரீதியில் உள்ள பாடசாலைகளுக்கு அருகில், இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட உள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.