தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 57 பேர் கைது

isolation isolated curfew 1 scaled 1
isolation isolated curfew 1 scaled 1

தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் இன்று காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் 57 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

காவல்துறை தலைமையகம் இதனை அறிவித்துள்ளது.

இந்நிலையில், இதுவரை தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டோரின் எண்ணிக்கை 81 ஆயிரத்து 640 ஆக உயர்வடைந்துள்ளது.