மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் அதிகாரி ஒருவர் கைது

kaithu
kaithu

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் அதிகாரி ஒருவர் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மூன்று உந்துருளிகளை மோசடியாகப் பதிவு செய்தமை மற்றும் அதற்குரிய ஆவணங்களை அச்சடித்தமை போன்ற குற்றச்சாட்டுகளில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.