சீரற்ற காலநிலையால் பலியானோர் எண்ணிக்கை அதிகரிப்பு

flood 5
flood 5

சீரற்ற காலநிலை காரணமாக கடந்த 27 ஆம் திகதி முதல் இன்று வரையில் 16 மாவட்டங்களைச் சேர்ந்த 7,167 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனை அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

அத்துடன், சீரற்ற காலநிலை காரணமாக 11 பேர் உயிரிழந்துள்ளதுடன், 5 பேர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.