நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் பக்தி பூர்வமாக இடம்பெற்ற சூரன் போர்!

04 1 1
04 1 1

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் கந்தசஷ்டி ஆறாம் நாள் சூரன் போர் உற்சவம் பக்தி பூர்வமாக இடம்பெற்றது.
ஆலயத்தின் உட் பிரகாரத்தில் ஆறுமுகப் பெருமான் எழுந்தருளி சூரனை வதம் செய்து அடியார்களிற்கு அருள் செய்தார்.