வத்தளை – எலகந்த பகுதியில் உள்ள இரும்புத் தொழிற்சாலை ஒன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
இந்தத் தீப்பரவலை கட்டுப்படுத்த 02 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தீயணைப்பு படை தெரிவித்துள்ளது.
வத்தளை – எலகந்த பகுதியில் உள்ள இரும்புத் தொழிற்சாலை ஒன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
இந்தத் தீப்பரவலை கட்டுப்படுத்த 02 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தீயணைப்பு படை தெரிவித்துள்ளது.