கொழும்பில் பல பகுதிகளில் நீர் வெட்டு

720x380 1 720x380 1
720x380 1 720x380 1

கொழும்பு மாவட்டத்தின் பல பகுதிகளில் 28 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

நாளை(13) காலை 8 மணி முதல் 14ஆம் திகதி நள்ளிரவு 12மணிவரை நீர் வெட்டு அமுல்படுத்தப்படுமென தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.

அதனடிப்படையில் கொழும்பு 04,05,06,07 மற்றும் 08 ஆகிய பகுதிகளிலும், கோட்டை மற்றும் கடுவலை மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளிலும், மஹரகம மற்றும் பொரலஸ்கமுவ நகரசபைக்குட்பட்ட பகுதிகளிலும் மேற்படி நீர் விநியோகம் தடைப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.