கருணாவின் மகனின் பல்லுக்கொழுக்கட்டை நிகழ்விற்கு சமூகவலைத்தளங்களில் கிண்டல்!

pungututivu1 1
pungututivu1 1

கருணா அம்மான் என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனின் மகனின் பல்லுக்கொழுக்கட்டை கொட்டும் நிகழ்வு புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவிவரும் நிலையில் மகனின் மீது துணியை போட்டு கொழுக்கட்டையை கொட்டாது கருணா அம்மானுக்கும் அவரது மனைவிக்கும் அவரது மகனுக்கும் சேர்த்து குடைபிடித்து கொழுக்கட்டையை கொட்டுவதால் “அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பானாம்” என்ற பழமொழியை கூறி இளைஞர்கள் சமூக வலைத்தளங்களில் கிண்டலடித்து வருகின்றனர்.